Author: admin

வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை

பிள்ளைகளுக்கான முதன்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல துணைப்பங்கான வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். கொழும்புத்துறை உயர்…

சூராவத்தை புனித திரேசாள் ஆலய ஆசையப்பா ஞாபகார்த்த ஜொனியன்ஸ் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு

சுன்னாகம், சூராவத்தை புனித திரேசாள் ஆலய ஆசையப்பா ஞாபகார்த்த ஜொனியன்ஸ் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித திரேசாள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்பள்ளி நிர்வாகத்தினரின்…

வவுனியா மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான ‘மகத்தான மானுடம்’ என்ற சுற்றுமடல் விளக்க கருத்தமர்வு

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா மறைக்கோட்ட மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் ‘மகத்தான மானுடம்’ என்ற சுற்றுமடல் விளக்க கருத்தமர்வு ஆடி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை கிருஸாந்த்…

கிளாலி புனித யாகப்பர் திருத்தல வருடாந்த திருவிழா

மிருசுவில் பங்கின் கிளாலி புனித யாகப்பர் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ளு.து.ஞ. ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி வியாழக்கிழமை…

குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா

குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…