மண்டைதீவு பங்கில் கடற்கரை செபமாலைத் தியானம்
வணக்கமாத சிறப்பு நிகழ்வாக மண்டைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை செபமாலைத் தியானம் வைகாசி மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அலோய் அருணேஸ்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானம் பவனியாக மண்டைதீவு இறங்கு துறையில் ஆரம்பமாகி கடற்கரை புனித…
