தூண்டாய் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா
அளம்பில், உடுப்புக்குளம், தூண்டாய் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிறுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும்;…
