Author: admin

தூண்டாய் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா

அளம்பில், உடுப்புக்குளம், தூண்டாய் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிறுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும்;…

நாரந்தனை திரு இருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா

நாரந்தனை திரு இருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

தாளையடி புனித கார்மேல் அலையகத்தில் சபை திருவிழா

தாளையடிப்பங்கில் பணியாற்றும் கார்மேல் சபை அருட்சகோதரிகள் மற்றும் சபை அன்னையினர் இணைந்து முன்னெடுத்த சபை திருவிழா ஆடி மாதம் 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை தாளையடி புனித கார்மேல் அலையகத்தில் நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்கள் தலைமைதாங்கி…

பிரித்தானியா வோல்சிங்கம் மாதா திருத்தல ஆடி மாத திருவிழா

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் மக்களின் பிரசித்தி பெற்ற மரியன்னையின் திருத்தலமாகிய வோல்சிங்கம் மாதா திருத்தல ஆடி மாத திருவிழா பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குனர் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…

முருங்கன் கிறிஸ்து அரசர் பாலர் பாடசாலை சிறார்களின் சந்தை நிகழ்வு

மன்னார் மறைமாவட்டம் முருங்கன் கிறிஸ்து அரசர் பாலர் பாடசாலை சிறார்களின் சந்தை நிகழ்வு ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாடசாலை பொறுப்பாளர் அருட்சகோதரி அனுசியா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களால் காலை உணவு, மரக்கறிகள், பழவகைகள், சிறுதானியப்…