யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டத்தரணிகள் அமைப்பினருக்கான தவக்கால தியானம்
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டத்தரணிகள் அமைப்பினருக்கான தவக்காலத் தியானம் பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை திருவுளப்பணியாளர் இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தியான உரை, நற்கருணை வழிபாடு,…
