திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச்சடங்கு திருவழிபாட்டு நிகழ்வு
இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச்சடங்கு திருவழிபாட்டு நிகழ்வு திருத்தந்தையர்களுக்குரிய இறுதித் திருச்சடங்குகள் நிறைவேற்றும் சட்டவிதிகளின்படி 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்களின் தலைமையில் வத்திக்கான் புனித போதுரு வளாகத்தில்…
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கல்லறை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் ஏற்கனவே எழுதி வைத்துள்ள அவரின் விருப்பப்படி வத்திக்கானுக்கு வெளியே ஏறக்குறைய 5 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படது. “என் வாழ்நாள் முழுவதும், ஓர் அருள்பணியாளராகவும், ஆயராகவும்…
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் இறை மனிதராக வாழ்ந்தார்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் இறை மனிதராக வாழ்ந்தாரென உரோமையிலுள்ள அனைத்துலக இயேசு சபைத் தலைவர் அருள்பணியாளர் அர்த்துரோ சோசா அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை உரோமையிலுள்ள இயேசு சபைத் தலைமையகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு…
திருத்தந்தையை தேர்ந்தேடுக்கும் வாக்களிப்பு
திருத்தந்தையின் அடக்கச் சடங்கு நிறைவுற்று சில நாட்களுக்குப்பின் உலகின் 80 வயதிற்குட்பட்ட கர்தினால்கள் வத்திக்கானில் கூடி அடுத்த திருத்தந்தையை தேர்ந்தேடுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்வார்களென வத்திக்கான் செய்திகள் தெரிவித்துள்ளன. திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட கர்தினால்கள் பங்கேற்க முடியாதென்பது திருஅவை…
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக யாழ். மறைமாவட்டத்தில் இரங்கல் திருப்பலி
இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக உலகின் பல்வேறு இடங்களில் இரங்கல் திருப்பலிகளும், நினைவேந்தல்களும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் யாழ். மறைமாவட்டத்தில் 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…