முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளெங்கும் பரவலாக நடைபெற்றுவருகின்றன. கடும் யுத்தம் நிலவிய 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஏற்பாட்டில் கஞ்சி கொட்டில்கள் அமைக்கப்பட்டு…