நவாலி புனித பேதுருவானவர் ஆலய யங்கரவாத குண்டுத்தாக்குதலின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்
இலங்கை அரச விமானப்படையினரால் யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யூலை மாதம் 09ஆம் திகதி கடந்த புதன்கிழமை உணர்வுபூர்வமான முறையில் அங்கு அனுஸ்டிக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ்…