Author: admin

குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தை சேர்ந்தவரும் நற்கருணை நாதர் சபை திருத்தொண்டருமான சபாரட்ணம் சன்ரனா அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த மாதம் 27ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. கொழும்பு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை…

வளன்புரம் புனித சூசையப்பர் ஆலய இரத்ததான முகாம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாசையூர் பங்கின் வளன்புரம் புனித சூசையப்பர் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 22…

இலங்கை ஆசிரியர் சங்க மே தின பேரணி

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மே தின பேரணி கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. நல்லூரிலிருந்து ஆரம்பமாகிய இப்பேரணி கிட்டு பூங்காவை அடைந்து அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது. அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு, அதிபர், ஆசிரியர்கள்…

புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 02ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண மட்ட செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில்…

கத்தோலிக்க பாட மீட்டல் வகுப்புக்கள்

இவ்வருடம் கா.பொ.த சாதரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க பாட மீட்டல் வகுப்புக்கள் கடந்த 20ஆம் 21ஆம் திகதிகளில் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்வகுப்புக்களில்…