பருத்தித்துறை மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான கள அனுபவ பயிற்சி
பருத்தித்துறை மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான கள அனுபவ பயிற்சி ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது. மறைக்கோட்ட பீடப்பணியாளர் குழு இணைப்பாளர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை…
