திருகோணமலை உவர்மலை குழந்தை இயேசு ஆலய அன்பிய வார சிறப்பு நிகழ்வு
தேசிய அன்பிய வாரத்தை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள அன்பிய வார சிறப்பு நிகழ்வு சித்திரை மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சேவியர் ரஜீவா அவர்களின்…
