சில்லாலை புனித கதிரையன்னை ஆலய இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு
சில்லாலை புனித கதிரையன்னை ஆலய இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன்…
