Author: admin

வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களின் கள அனுபவ சுற்றுலா

சாட்டி பங்கின் வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா சைகாசி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் றீச்சா…

தீவக மறைக்கோட்டப் பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும்

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தீவக மறைக்கோட்டப் பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும் வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை…

கரம்பொன் புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல திருவிழா

கரம்பொன் புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 30ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா…

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய பொது மண்டபத்திற்கான அடிக்கல்

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள பொது மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆனி மாதம் 04ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்…

காலி மறைமாவட்டத்தில் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

காலி மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு ஆனி மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலி புனித செபமாலை இராக்கினி அன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமண்ட் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் திருத்தொண்டர் தசித்…