Month: July 2026

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் நியமனம்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நியமனம் பெற்றுள்ளார். 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த…

மருதமடு அன்னை திருத்தல ஆடிமாத திருவிழா

மன்னார் மறைமாவட்டம் மருதமடு அன்னை திருத்தல ஆடிமாத திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 02ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. ஆனி மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…

அருட்தந்தை செபஸ்தியாம்பிள்ளை எயின்சிலி றொசான் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு

யாழ். மறைமாவட்ட குருவும் புனித வளனார் அச்சக முகாமையாளரும் பாதுகாவலன் பத்திரிகை ஆசிரியருமான அருட்தந்தை செபஸ்தியாம்பிள்ளை எயின்சிலி றொசான் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு ஆடி மாதம் 04ஆம் திகதி சனிக்கிழமை ஆனைக்கோட்டை புனித அடைக்கல நாயகி அன்னை…

யாழ்ப்பானம் புனித வளனார் அச்சகத்தில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட இயந்திர அங்குரார்ப்பண நிகழ்வு

யாழ்ப்பானம் புனித வளனார் அச்சகத்தில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட புத்தகம் கட்டும் இயந்திரம், சுருள் பிணைப்பு இயந்திரம் மற்றும் ஸ்டிக்கர் வெட்டும் இயந்திரம் ஆகியவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வு ஆடி மாதம் 03ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அச்சக முகாமையாளர்…

யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்ற “கலைச்சாரல்” நிகழ்வு

யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தால் முன்னெடுக்கப்ட்ட “கலைச்சாரல்” நிகழ்வு ஆனி மாதம் 28ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவர்களின் நடனங்கள், மெல்லிசை, வீணை இசை என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக திருமறைக் கலாமன்ற…