தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற நினைவேந்தல்…

அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு வைகாசி மாதம் 18ஆம் திகதி திங்கட்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

யாழ். மறைமாவட்ட தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை

தூய ஆவியார் பெந்தகோஸ்து பெருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் நடைபெறும் தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை இவ்வருடம் மறைமாவட்டரீதியாக யாழ்ப்பாணம் மாங்குளம் ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானம் மற்றும் மாங்குளம் இறை இரக்க தியான…

யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள்

யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள் வைகாசி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கோட்ட கழக இயக்குநர் அருட்தந்தை ஜோண் ஹில்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக…

யாழ். மறைமாவட்ட உலக தொடர்பாடல் தின சிறப்பு திருப்பலி

உலக தொடர்பாடல் தினத்தை முன்னிட்டு யாழ். மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி மறைமாவட்ட சமூக தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.…