முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறும் நிகழ்வு வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளெங்கும் பரவலாக நடைபெற்றுவருகின்றன. கடும் யுத்தம் நிலவிய 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஏற்பாட்டில் கஞ்சி கொட்டில்கள் அமைக்கப்பட்டு ஒருவேளை உணவாக கஞ்சி…

குமுதினி படுகொலையின் 41ஆம் அண்டு நினைவுநாள் நிகழ்வு

குமுதினி படுகொலையின் 41ஆம் அண்டு நினைவுநாள் நிகழ்வு நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்தில் வைகாசி மாதம் 15ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி 64 பயணிகளுடன் பயணித்த…

அருட்தந்தை மங்களராஜா அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு யூபிலி நிகழ்வு

யாழ். மறைமாவட்ட குருவும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளரும் உருவாக்குநருமான அருட்தந்தை மங்களராஜா அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்…

புனித பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் நிலை உயர் பட்டப்படிப்புக்கள் நிலைய நிர்வாக அலகு கட்டட திறப்புவிழா

புனித பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் நிலை உயர் பட்டப்படிப்புக்கள் நிலைய நிர்வாக அலகு கட்டட திறப்புவிழா வைகாசி மாதம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட நிதிமுகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குனர் அருட்தந்தை…

பெல்ஜியம் பெனு அன்னை திருத்தலத்தில் மருதமடு அன்னைக்கு சிற்றாலயம்

பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ள மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை திருத்தலத்தில் அமைக்கப்பட்ட மருதமடு அன்னை சிற்றாலய திறப்புவிழா வைகாசி 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகத்தின் ஏற்பாட்டில் பணியக இயக்குநர் அருட்தந்தை ஜோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…