தமிழ் மறைமாவட்டங்களில் பணியாற்றிய ஓய்வு நிலை ஆயர்கள், மூத்த குருக்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல்
வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ் மறைமாவட்டங்களில் பணியாற்றி ஓய்வு நிலையிலுள்ள ஆயர்கள் மற்றும் மூத்த குருக்களை கௌரவித்து அவர்களின் தோழமை உறவை வலுப்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட சிறப்பு ஒன்றுகூடல் சித்திரை மாதம் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை திருகோணமலை…
யாழ். மறைமாவட்டத்தில் குருக்களுக்கான பணிமாற்றங்கள்
யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. அருட்தந்தை சேவியர் பேணாட் றெக்னோ அவர்கள் இளவாலை புனித அன்னாள் ஆலய பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை செபஸ்ரியன் எஸ்தாகு அவர்கள் நல்லூர் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்கள் யாழ். புனித அடைக்கல…
உயிர்ப்பு ஞாயிறு தின வெடிகுண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 07ஆம் ஆண்டு நினைவுநாள்
2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் இலங்கையின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு சித்திரை மாதம் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ். மறைமாவட்டத்தில், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…
ஒருமைப்பாடுள்ள மனிதன்” (A man of Integrity) நூல் வெளியீடு
யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை ஜோண் பப்ரிஸ்ட் அன்ரனி அவர்களின் “ஒருமைப்பாடுள்ள மனிதன்” (A man of Integrity) நூல் வெளியீடு சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். அகவொளி குடும்ப நல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. கொழும்புத்துறை…
அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளாரின் இறப்பின் ஐந்தாம் ஆண்டு நினைவுப்பேருரை
யாழ். திருமறைக்கலாமன்ற ஸ்தாபக இயக்குர் அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளாரின் ஐந்தாம் ஆண்டு நினைவாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது நினைவுப்பேருரை சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. யாழ்.…
