வடக்கு கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம்
தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நோக்கி தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் ஈடுபட தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் அடங்கிய வடக்கு கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம்…
யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா
யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா பங்குனி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மரியாயின் சேனை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றுகூடலும், கருத்துரையும், அர்பண…
இத்தாவில் புனித பார்பரா அன்னை ஆலய நூற்றாண்டு விழா சிரமதான நிகழ்வுகள்
பளை பங்கின் இத்தாவில் புனித பார்பரா அன்னை ஆலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பங்கு மக்களால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வுகள் பங்குனி மாதம் 15ஆம் திகதி…
ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக நற்கருணை மாநாடு
ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் 40ஆவது ஆண்டு 2027ஆண்டில் சிறப்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஆன்மீக தயார்ப்படுத்தலாக இவ்வாண்டு பணியகத்தின் நற்கருணை ஆண்டாக பிரகடணப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட நற்கருணை மாநாடு பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை எசன் மாநகரில் நடைபெற்றது.…
யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் சபையின் தவக்கால யாத்திரை
யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் சபையின் தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபை அங்கத்தவர்கள் புதுக்குடியிருப்பு மந்துவில் திருமுக…
