தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு ஆணைக்குழுக்கூட்டம்

தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு ஆணைக்குழுக்கூட்டம் கடந்த 16ஆம் 17ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஊடக மையத்தின் ஒழுங்குபடுத்தலில் இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கு களத்தரிசிப்பும் மறைமாவட்ட இயக்குனர்களுக்கான கூட்டமும்…

திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருப்பணிகள் வழங்கல், குருத்துவ வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் திருச்சடங்குகள்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் அருட்சகோதரர்களுக்கான திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருப்பணிகள் வழங்கல் மற்றும் குருத்துவ வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் திருச்சடங்குகள் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றன. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட…

ஆயர் தியோகுப்பிள்ளை நினைவுப்பேருரை

ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களின் நினைவாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆயர் தியோகுப்பிள்ளை நினைவுப்பேருரை 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத் தலைவர் அருட்தந்தை…

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்

இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் கட்சிகளின் வேட்பாளர்கள் திரு. ஆனோல்ட், திரு. சுமந்திரன், திரு. மணிவண்ணன் ஆகியோர் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்புக்கள் 18ஆம் திகதி…

அமலமரித்தியாகிகள் சபையின் அதி உயர் தலைவர் இலங்கை நாட்டிற்கு விஜயம்

அமலமரித்தியாகிகள் சபையின் அதி உயர் தலைவர் அருட்தந்தை லூயிஸ் இஞ்ஞாசியோ றோய்ஸ் அலோன்சா அவர்கள் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இலங்கையிலுள்ள அமலமரித்தியாகிகள் சபையின் இரண்டு மாகாணங்களையும் தரிசிக்கவுள்ளார். இம்மாதம் 14ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை கொழும்பு…