தென்னிந்திய திருச்சபை யாழ். ஆதீன இளையோர் முகாம்

தென்னிந்திய திருச்சபை யாழ். ஆதீனத்தினால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இளையோர் முகாம் புரட்டாதி மாதம் 04ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள லீவை ஸ்போல்டிங் ஆதீன கேட்போர் கூடத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தியா நாட்டின் கன்னியாகுமாரி ஆதீனத்தின் வழிநடத்தலில்…