குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கான இயக்க வேண்டுகோள் கடிதம்

இலங்கையில் நீடித்த அமைதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதிலுள்ள சவால்களை மேற்கொள்ள சர்வதேச பொறிமுறையூடான தீர்வே அவசியமென்பதை வலியுறுத்தியும், அதனை ஐக்கிய நாடுகள் சபை பரிசீலித்து 60வது அமர்வில் ஒரு புதிய தீர்மானத்திற்கு ஜ.நாவின் அவசர தலையீட்டை கோரியும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள…

செம்மணி புதைகுழிகள் தொடர்பாக யாழ். மாவட்ட சர்வமத பேரவை அறிக்கை

அன்புடனும் நல்லெண்ணத்துடனும் வாழ வேண்டிய நாம் எம் உறவுகளின் எலும்புகளை செம்மணி போன்ற மனித புதைகுழிகளிலிலிருந்து அகழ்ந்தெடுப்பது வேதனையை தருவதுடன் இக்கொடுமையுடன் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் யாழ். மாவட்ட சர்வமத பேரவை செம்மணி புதைகுழிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள…

அணையா விளக்கு கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனித புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் தன்னார்வ அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்குப் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதி வரை யாழ்.…

கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழா நற்கருணைப்பவனிகள்

கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு, யூன் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நற்கருணைப்பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. யாழ். மறைக்கோட்டத்தில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நற்கருணை…

புதுப்பித்தலின் தூய ஆவியார் ஆராதனை

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் ஏற்பாட்டில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புதுப்பித்தலின் தூய ஆவியார் ஆராதனை யூன் மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் உதவியுடன் உயிர்த்த ஆண்டவர் சமூக நிறுவுனர் திரு.…