தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை
நீதிக்கும் அமைதிக்குமான வடக்கு-கிழக்கு குருக்கள் துறவியர் அமைப்பு, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றுவருவது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பதனை வலியுறுத்தி மே 25 ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்அறிக்கையில், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் பேரம்பேச முடியாதவை…
தமிழ் இனப்படுகொலை உண்மையை மறைக்க முடியாது – அருட்தந்தை ஜீவந்த பீரிஸிக்கு பரந்த ஆதரவு
தமிழ் இனப்படுகொலை, இனப்பிரச்சினை மற்றும் உள்நாட்டு யுத்தம் தொடர்பாக இரத்தினபுரி மறைமாவட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு எதிராக, இலங்கை கத்தோலிக்க ஊடக மற்றும் சமூகத் தொடர்பாடல் தேசிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த வெளியிட்ட அறிக்கை குறித்து…
சுண்ணக்கல், கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி, பாலாவி கிராம மக்களுடைய வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் பாதிக்கும் வகையில் அங்கு இடம்பெற்றுவரும் சுண்ணக்கல், கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அபிவிருத்தி திட்டங்களுக்கு…
அருட்தந்தை ஜோசப் ஜெயசீலன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு
யாழ். மறைமாவட்ட குருவும் ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஓய்வுநிலை குருக்கள் இல்ல பொறுப்பாளருமான அருட்தந்தை ஜோசப் ஜெயசீலன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இளவாலை பத்தாவத்தை புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. இளவாலை…
அருட்தந்தை சரத்ஜீவன் ஞாபகார்த்த சுற்றுக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி
முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட அருட்தந்தை சரத்ஜீவன் ஞாபகார்த்த சுற்றுக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி வைகாசி மாதம் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முல்லைத்தீவு பங்கு புனித கார்லோ இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் மறைக்கோட்ட…
