இதயசுத்தியுடனும் நியாய உணர்வுடனும் செயற்பட்டால் நீதிக்கான பயணம் நீண்டதாக இருக்காது
நீதிக்கான பயணச் செயன்முறைக்குப் பொறுப்பானவர்கள் இதயசுத்தியுடனும் நியாய உணர்வுடனும் செயற்பட்டால், நீதிக்கான பயணம் நீண்டதாக இருக்காதென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் ஆவணி…
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பின் சிறப்பு கருத்தமர்வு
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கருத்தமர்வு ஆவணி மாதம் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைக்கழக நல்லாயன் மண்டபத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி டினேஸ் கூஞ்ஞ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனடா…
நற்கருணைநாதர் சபை இலங்கை மாகாண புதிய தலைமைத்துவ குழு நிர்வாக தெரிவு
நற்கருணைநாதர் சபை இலங்கை மாகாண முதல்வராக அருட்தந்தை யஸ்ரின் சௌகான் அவர்கள் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நற்கருணைநாதர் சபை இலங்கை மாகாண புதிய தலைமைத்துவ குழு நிர்வாக தெரிவு புரட்டாதி மாதம் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இத்தெரிவில் அருட்தந்தை யஸ்ரின்…
கோப்பாய் புனித மரியன்னை ஆலயத்தில் குடும்பங்களுக்கான சிறப்பு ஆற்றுப்படுத்தல் நிகழ்வு
யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் கோப்பாய் புனித மரியன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறப்பு ஆற்றுப்படுத்தல் நிகழ்வு ஆவணி மாதம் 28, 29, 30ஆம் திகதிகளில் நடைபெற்றது. கோப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை மடுத்தீன் பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குடும்பநல நிலைய…
2026 உலக மாஸ்டர்ஸ் தடகளச் சம்பியன்சிப் போட்டி
தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெற்ற 2026 உலக மாஸ்டர்ஸ் தடகளச் சம்பியன்சிப் போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற யாழ்ப்பாணம் சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தை சேர்ந்த நற்கருணை பணியாளர் திரு. மரியகருணைநாயகம் பேரின்பநாயகம் அவர்கள் சாதனை நிலைநாட்டியுள்ளார். 75 முதல்…
