“புகழ்ச்சியும் மாட்சியும்” நூல் வெளியீடு

யாழ். மறைமாவட்ட குருவும் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநருமான அருட்தந்தை நிருபன் நிஸானந்த் தார்சீசியஸ் அவர்களின் “புகழ்ச்சியும் மாட்சியும்” நூல் வெளியீடு சித்திரை மாதம் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில்…

புலோப்பளை பங்கில் குடும்பங்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு கருத்தமர்வு

புலோப்பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு கருத்தமர்வு சித்திரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட் அவர்களின் தலைமையில் புலோப்பளை புனித…

நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு

தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக யாழ்ப்பாண மறைக்கோட்ட இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு சித்தரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய…

கோட்டைகட்டிய குளம் பிரதேசத்தில் விண்ணக மண்ணக அரசி அன்னை ஆலய திறப்புவிழா

அக்கராயன் கோட்டைகட்டிய குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த விண்ணக மண்ணக அரசி அன்னை ஆலய திறப்புவிழா சித்திரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியுடன் யாழ். மறைமாவட்ட ஆயர் சந்திப்பு

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் அவர்களை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு சித்திரை மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள வத்திக்கான் தூதரகத்தில் நடைபெற்றது. திருத்தந்தையின் இலங்கைக்கான…