“மாற்றம் ஆரம்பம்” தவக்கால தியானம்
உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் ஏற்பாட்டில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட “மாற்றம் ஆரம்பம்” தவக்கால தியானம் பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் உதவியுடன் உயிர்த்த ஆண்டவர் சமூக நிறுவுனர் திரு.…
