வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்கள் துறவிகளுக்கான தவக்கால தியானம்
வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள் துறவிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம் பங்குனி மாதம் 09ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல்…
