யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம்
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தில் திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருட்சாதனம், நற்கருணை…
