தேசியமட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மறைமாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட தரம் 04 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கான தேசியமட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட்…
