Author: admin

மன்னார் மறைமாவட்ட தவக்கால பாதயாத்திரை

மன்னார் மறைமாவட்ட இறைமக்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால பாதயாத்திரை பங்குனி மாதம் 11ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பாதயாத்திரை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்…

“மாற்றம் ஆரம்பம்” தவக்கால தியானம்

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் ஏற்பாட்டில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட “மாற்றம் ஆரம்பம்” தவக்கால தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் உதவியுடன் உயிர்த்த ஆண்டவர் சமூக நிறுவுனர் திரு.…

யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு இயக்குநராக அருட்தந்தை அகஸ்ரின்

யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு இயக்குநராக அருட்தந்தை அகஸ்ரின் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் அண்மையில் நியமனம் பெற்றுள்ளார். யாழ். மறைமாவட்டத்தின் ஓர் அங்கமான இவ் ஆணைக்குழு கடந்த காலங்களில் அருட்தந்தை மங்களராஜா அவர்களின்…

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன மகளிர் தின சிறப்பு நிகழ்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன மகளிர் தின சிறப்பு நிகழ்வு பங்குனி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரோ டெனிசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விழிப்புணர்வு நடைபவனியும், அரங்க நிகழ்வுகளும் நடைபெற்றன. விழிப்புணர்வு…

சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல்

தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு மையத்தின் ஏற்பாட்டில் மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல் பங்குனி மாதம் 12ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு உயர் மறைமாட்ட ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள ஜோ நெத் சமூகத்தொடர்பு மையத்தில் நடைபெற்றது. தேசிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை…