Author: admin

கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு

தேசிய கல்வி அமைச்சின் அனுசரணையில் வட மாகாண பாடசாலைகளில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு பங்குனி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாண கிறிஸ்தவ பாட…

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள்

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நான்காம் குழுவினருக்கான தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிகாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் இளவாலை…

கடற்கரை சிலுவைப்பாதை தியானம்

நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் வழிநடத்தலில் புனித ஆசீர்வாதப்பர் மற்றும் குழந்தை இயேசு இளையோர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இத்தியானம் கொம்பனி வீதியில் ஆரம்பமாகி…

ஒப்பனை தொடர்பான பயிற்சி பட்டறை

யாழ். திருமறைக்கலாமன்ற இளையோருக்கான ஒப்பனை தொடர்பான பயிற்சி பட்டறை பங்குனி மாதம் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்காலாமன்ற கலைத்தூது மணிமண்டபத்தில் நடைபெற்றது. மன்ற இளையோரவையின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமதி வைதேகி செல்மர் எமில்,…

காட்சி சிலுவைப்பாதை தியானம்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை பூநகரி புனித அந்தோனியார் ஆலயத்திலும் 11ஆம் திகதி புதன்கிழமை இரணைமாதாநகர் புனித செபமாலை அன்னை ஆலயத்திலும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார்…