தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை
நீதிக்கும் அமைதிக்குமான வடக்கு-கிழக்கு குருக்கள் துறவியர் அமைப்பு, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றுவருவது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பதனை வலியுறுத்தி மே 25 ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்அறிக்கையில், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் பேரம்பேச முடியாதவை…
