டொண் பொஸ்கோ சலேசியன் சபை அருட்சகோதரிகளின் துறவற வார்த்தைப்பாட்டின் 25ஆவது ஆண்டு யூபிலி
டொண் பொஸ்கோ சலேசியன் சபை அருட்சகோதரிகள் அலெக்ஸாண்டர் லில்லி றோஸ், போல் மேரி மற்றும் கசு சவிர்லு ஆகியோரின் துறவற வார்த்தைப்பாட்டின் 25ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை மணியந்தோட்டம் ஆக்சீலியம் சர்வதேச…
