Month: June 2026

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 412 என்புத்தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆனி மாதம் 23ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை 412 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 32 நாட்கள் இடம்பெற்ற மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின்…

இலங்கையில் பணியாற்றும் துறவற சபை தலைவர்கள் பேரவை ஒன்றுகூடல்

இலங்கையில் பணியாற்றும் துறவற சபை தலைவர்கள் பேரவை ஒன்றுகூடல் ஆனி மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெற்றது. பேரவை தலைவர் நற்கருணை நாதர் சபை அருட்தந்தை யஸ்ரின் சௌகான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேரவை அங்கத்தவர்கள்…