Month: June 2026

சுன்னாகம் பங்கில் தூய ஆவியார் பெருவிழா ஆயத்த வழிபாடு

சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தூய ஆவியார் பெருவிழா ஆயத்த வழிபாடு வைகாசி மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்வழிபாடு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து இளவாலை…

மணற்காடு பங்கு இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மணற்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்கு இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி வைகாசி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மணற்காடு புனித அந்தோனியார் மற்றும் குடத்தனை…

எழுச்சியகம் மக்கள் வலுவூட்டல் மையம் ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆம் ஆண்டு நிறைவு

இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் இயங்கிவரும் எழுச்சியகம் மக்கள் வலுவூட்டல் மையம் ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு வைகாசி மாதம் 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. எழுச்சியக காப்பாளரும் இளவாலை புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ்…

பொச்சு துகள்களாக்கும் தொழிற்சாலை திறப்புவிழா

அளம்பில் சுவாமி தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த பொச்சு துகள்களாக்கும் தொழிற்சாலை திறப்புவிழா வைகாசி மாதம் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுவாமி தோட்ட பொறுப்பாளர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவன…

“கடற்பாசி வளர்ப்பும் பெறுமதிசேர் விளைபொருட்களும்” கண்காட்சி

ஜேர்மனி நாட்டின் “கோதே” ((Goethe-Institut) ) கலாசார நிறுவனத்தின் ஆதரவில் Bio – Lab “உயிரியல்-ஆய்வகம்” செயற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட “கடற்பாசி வளர்ப்பும் பெறுமதிசேர் விளைபொருட்களும்” கண்காட்சி வைகாசி மாதம் 28ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் கண்டி…