திருகோணமலை இருதயபுரம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள், பெற்றோர்களுக்கான கருத்தமர்வு
திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கருத்தமர்வு பங்குனி மாதம் 22ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் திருச்சிலுவை…
