யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம்
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் ஆவணி மாதம் 08ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் நiபெற்ற இக்கூட்டத்தில் வார்த்தை வழிபாடு, புதிய…
