Category: What’s New

கோப்பாய் வடக்கு புனித சூசையப்பர் ஆலய அபிசேக விழாவும் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும்

கோப்பாய் வடக்கு புனித சூசையப்பர் ஆலய அபிசேக விழாவும் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும் சித்திரை மாதம் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

புங்குடுதீவு சங்கத்தாங்கேணி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா

புங்குடுதீவு சங்கத்தாங்கேணி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 18ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

வாழ்கை தெரிவிற்கான வழிகாட்டல் கருத்தமர்வு

திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான வாழ்கை தெரிவிற்கான வழிகாட்டல் கருத்தமர்வு சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் யாழ்.…

வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலய நற்கருணை பேழை அர்ச்சிப்பும் பீடப்பணியாளர் உடை வழங்கும் நிகழ்வும்

மன்னார் மறைமாவட்டம் வேப்பங்குளம் பங்கு புனித சூசையப்பர் ஆலயத்தில் நற்கருணை பேழை அர்ச்சிப்பும் பீடப்பணியாளர் உடை வழங்கும் நிகழ்வும் சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார்…

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஒன்றுகூடல்

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட இளையோர் ஒன்றுகூடல் சித்திரை மாதம் 18,19ஆம் திகதிகளில் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை இராசாநந்தம் நீக்ளஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன்…