Category: What’s New

இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழா சிறப்பு நிகழ்வு

இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழாவை முன்னிட்டு யூபிலி கலைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட “வழித்தடங்கள்” ஆவணத்தொகுப்பு இறுவட்டு “யூதாவே உம் புகழ் பாடி” காட்சியுடன் கானம் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு சித்திரை மாதம் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை…

இறையழைத்தல் பாசறை

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவிகளுக்கான இறையழைத்தல் பாசறை சித்திரை மாதம் 18ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரிகள் கலந்து கருத்துரை, திருச்செபமாலை,…

துறவற வார்த்தைப்பாட்டின் 25ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு

மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை அதிபர் அருட்சகோதரி அந்தோனிப்பிள்ளை நீற்றா அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 25ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு சித்திரை மாதம் 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் நடைற்றது. இந்நிகழ்வில் மானிப்பாய் பங்குத்தந்தை…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை ஜெராட் சவிரிமுத்து அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 14…

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை இன்று புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை S.J.Q ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கருத்துரை, கழகத்தின் கடந்தகால…