“தமிழன் கனவு” நூல் வெளியீடு
தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அவர்களின் “தமிழன் கனவு” நூல் வெளியீடு வைகாசி மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. ஓய்வுநிலை மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி. ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்களின்…
