தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையிலான மூன்றாம் கட்ட கலந்துரையாடல்
தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையிலான மூன்றாம் கட்ட கலந்துரையாடல் வைகாசி மாதம் 06ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கை சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட மாநில அரசுகள் இணைந்த சமஸ்டி அரசாகும்:…
