“தேவதைகளின் விரல்கள்” நூல் வெளியீட்டு நிகழ்வு
யாழ். மறைமாவட்ட குருவும் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தையுமான அருட்தந்தை சிந்தாத்துரை அஜந்தன் அவர்களின் “தேவதைகளின் விரல்கள்” நூல் வெளியீட்டு நிகழ்வு வைகாசி மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…
