Author: admin

அருட்தந்தை செபஸ்தியாம்பிள்ளை எயின்சிலி றொசான் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு

யாழ். மறைமாவட்ட குருவும் புனித வளனார் அச்சக முகாமையாளரும் பாதுகாவலன் பத்திரிகை ஆசிரியருமான அருட்தந்தை செபஸ்தியாம்பிள்ளை எயின்சிலி றொசான் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு ஆடி மாதம் 04ஆம் திகதி சனிக்கிழமை ஆனைக்கோட்டை புனித அடைக்கல நாயகி அன்னை…

யாழ்ப்பானம் புனித வளனார் அச்சகத்தில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட இயந்திர அங்குரார்ப்பண நிகழ்வு

யாழ்ப்பானம் புனித வளனார் அச்சகத்தில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட புத்தகம் கட்டும் இயந்திரம், சுருள் பிணைப்பு இயந்திரம் மற்றும் ஸ்டிக்கர் வெட்டும் இயந்திரம் ஆகியவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வு ஆடி மாதம் 03ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அச்சக முகாமையாளர்…

யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்ற “கலைச்சாரல்” நிகழ்வு

யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தால் முன்னெடுக்கப்ட்ட “கலைச்சாரல்” நிகழ்வு ஆனி மாதம் 28ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவர்களின் நடனங்கள், மெல்லிசை, வீணை இசை என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக திருமறைக் கலாமன்ற…

அருட்தந்தை நாயகம் றோய் கிளாரன்ஸ் அவர்கள் தேசிய பாப்பிறை மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குனராக பணிப்பொறுப்பேற்பு

இலங்கை தேசிய பாப்பிறை மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குனராக அண்மையில் நியமனம்பெற்ற கண்டி மறைமாவட்ட அருட்தந்தை நாயகம் றோய் கிளாரன்ஸ் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. கொழும்பு பொறளை பல்கம் பிளேஸ் சதாசகாய…

செபமாலை கன்னியர் சபை அருட்சகோதரிகளின் தலைமை காரியாலய திறப்புவிழா

வசாவிளான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த செபமாலை கன்னியர் சபை அருட்சகோதரிகளின் தலைமை காரியாலய திறப்புவிழா ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அருட்சகோதரி ஹெலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்…