அருட்தந்தை செபஸ்தியாம்பிள்ளை எயின்சிலி றொசான் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு
யாழ். மறைமாவட்ட குருவும் புனித வளனார் அச்சக முகாமையாளரும் பாதுகாவலன் பத்திரிகை ஆசிரியருமான அருட்தந்தை செபஸ்தியாம்பிள்ளை எயின்சிலி றொசான் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு ஆடி மாதம் 04ஆம் திகதி சனிக்கிழமை ஆனைக்கோட்டை புனித அடைக்கல நாயகி அன்னை…
