‘வரோட்’ மாற்றுத்திறனாளிகள் அமையம் ஆரம்பிக்கப்பட்டதன் 17ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு
சமூகத்தில் மாற்றுவலுவுள்ளோரை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கிளறேசியன் சபையினரால் மன்னார் மறைமாவட்டம் வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் நடாத்தப்பட்டுவரும் ‘வரோட்’ மாற்றுத்திறனாளிகள் அமையம் ஆரம்பிக்கப்பட்டதன் 17ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு வைகாசி மாதம் 19ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வரோட் அமைய…
