Author: admin

நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா

நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

மரியாயின் சேனை தலைமன்னார் கியூரியா ஆச்சேஸ் விழா

மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை தலைமன்னார் கியூரியா ஆச்சேஸ் விழா ஆடி மாதம் 08ஆம் திகதி கடந்த புதன்கிழமை தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பஸ்ரியன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ்…

சொறிக்கல்முனை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட கல்வாரி கெபி திறப்புவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கல்வாரி கெபி திறப்புவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 07ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்குத்தந்தை அவர்களால் கெபி ஆசீர்வதித்து…

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் நியமனம்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நியமனம் பெற்றுள்ளார். 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த…

மருதமடு அன்னை திருத்தல ஆடிமாத திருவிழா

மன்னார் மறைமாவட்டம் மருதமடு அன்னை திருத்தல ஆடிமாத திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 02ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. ஆனி மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…