சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய பீட மற்றும் பீடப்பகுதி அபிஸேகம்
புனரமைப்பு செய்யப்பட்ட சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய பீட மற்றும் பீடப்பகுதி அபிஸேக நிகழ்வு வைகாசி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…
