Author: admin

சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய பீட மற்றும் பீடப்பகுதி அபிஸேகம்

புனரமைப்பு செய்யப்பட்ட சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய பீட மற்றும் பீடப்பகுதி அபிஸேக நிகழ்வு வைகாசி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

கரம்பொன் புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல திருவிழாவிற்கான ஆயத்தங்கள்

கரம்பொன் புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற 25ஆம் திகதி திங்கட்கிழமை இன்று கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி தினமும் மாலை 05:00 மணிக்கு திருச்செபமாலையுடன் திருப்பலி…

அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் மரியாயின் சேனை பிரசீடியம் ஆரம்பிக்கப்பட்டதன் 25வது ஆண்டு நிறைவு

முல்லைத்தீவு அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் மரியாயின் சேனை “நல்ல ஆலோசனை மாதா பிரசீடியம்” ஆரம்பிக்கப்பட்டதன் 25வது ஆண்டு நிறைவு நன்றி திருப்பலி வைகாசி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

ஆயருடனான சந்திப்பு

அன்பின் கன்னியர் அருட்சகோதரிகள் சபை இலங்கை மாகாண புதிய முதல்வி அருட்சகோதரி லங்கா பெர்னாண்டோ அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு வைகாசி மாதம் 21ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட…

டொண் பொஸ்கோ சலேசிய சபை தலைவர் இலங்கை நாட்டிற்கு விஜயம்

உரோமாபுரியிலிருந்து வருகைதந்த டொண் பொஸ்கோ சலேசிய சபை தலைவர் அருட்தந்தை பாபியோ அட்டார்ட் அவர்கள் இலங்கை நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள டொண் பொஸ்கோ சலேசிய பணித்தளங்களை தரிசித்துள்ளார். வைகாசி மாதம் 14ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கை நாட்டை வந்தடைந்த இவர் இலங்கையின்…