ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
மட்டக்களப்பு மறைமாவட்ட குருவும், திருகோணமலை – மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் முன்னாள் குருமுதல்வருமான அருட்தந்தை அருளானந்தம் தேவதாசன் அவர்கள், ஆவணி மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1950ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 24ஆம் திகதி சுன்னாகம்…
