யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி சிறார்களின் சந்தை
யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு சித்திரை மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி அதிபர் அருட்சகோதரி ரீனா டயஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
