மன்னார் மறைமாவட்ட இளையோருக்கான பாதயாத்திரை
தவக்காலத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான பாதயாத்திரை பங்குனி மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை நீக்லஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரை ஓலைத்தொடுவாய் கர்த்தர் ஆலயத்தில் ஆரம்பமாகி…
