Author: admin

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியால ஞாபகார்த்த திடல் திறப்புவிழா

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தால் யாழ். பிரதான வீதிப்பக்கம் அமைக்கப்பட்ட பாடசாலையின் பெயர் பொறித்த ஞாபகார்த்த திடல் திறப்புவிழா ஆவணி மாதம் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை பழைய…

உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை

உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளறேசியன் சபை அருட்தந்தை ரவிகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில்…

இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான விடுமுறைக்கால சிறப்பு நிகழ்வு

இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான விடுமுறைக்கால சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 15,16ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரன் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதல்நாளில் செபமாலைத் தியானம்,…

யாழ். திருமறைக்கலாமன்ற அலுவலக பணியாளர்களின் கள அனுபவ பயணம்

யாழ். திருமறைக்கலாமன்ற அலுவலக பணியாளர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ பயணம் ஆவணி மாதம் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெற்றது. மன்ற உதவி நிர்வாக இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அங்கத்தவர்கள்…

கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய திறப்புவிழா

கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா ஆவணி மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் ஜோகராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…