Month: September 2026

மக்களின் காயங்களையும் துயரங்களையும் புரிந்துகொள்ளும் மேய்ப்பராக புதிய ஆயர் இருக்க வேண்டும் – யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள், கத்தோலிக்க மக்களின் ஆயராக மட்டுமன்றி, இப்பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் தந்தையாகவும் மேய்ப்பராகவும் செயற்பட வேண்டுமென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் புனித மரியன்னை பேராலயத்தில் புதிய…

மக்களின் உணர்வுகளுடன் உடனிருந்து நம்பிக்கையை ஏற்படுத்துவதே எனது முதன்மைப் பணி – யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்

ஆண்டவருடைய வழிகளை தூய ஆவியின் துணையோடு புரிந்துகொண்டு மக்களின் உணர்வுகளுடன் உடனிருந்து நம்பிக்கையை ஏற்படுத்துவதே எனது முதன்மைப் பணியென யாழ். மறைமாவட்டத்தின் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் றஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார். தமது பணிப்பொறுப்பேற்பு திருப்பலியைத் தொடர்ந்து இடம்பெற்ற…

“வந்து பாருங்கள்” இறையழைத்தல் நிகழ்வு

குடும்பங்களில் இறைழைத்தலை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தினால் முன்னெடுக்கப்படும் “வந்து பாருங்கள்” இறையழைத்தல் நிகழ்வு ஆவணி மாதம் 28,29,30 ஆம் திகதிகளில் நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதல்நாளில் அறிமுகம்,…

புத்தள 17ஆம் கட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட புனித கார்லோ அக்குட்டிஸ் ஆலய திறப்புவிழா

பதுளை மறைமாவட்டம் புத்தள 17ஆம் கட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித கார்லோ அக்குட்டிஸ் ஆலய திறப்புவிழா ஆவணி மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பேனாட் கொஸ்ரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

புனித வின்சென்ட் டி போல் மத்திய சபையின் சந்தை நிகழ்வு

பிறரன்பு பணிகளுக்கான நிதியினை சேகரிக்கும் நோக்கில் யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் மத்திய சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் சந்தை நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக…