Month: September 2026

பதுளை மறைமாவட்டம் லுணுகல பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

பதுளை மறைமாவட்டம் லுணுகல பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் தலைமையில் புனித லூர்த்து அன்னை…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

இரத்தினபுரி மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை கிளீற்ரஸ் சந்திரஸ்ரீ பெரேரா அவர்கள் ஆவணி மாதம் 24ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1947ஆம் ஆண்டு செப்டெம்பர் 6ஆம் திகதி கொழும்பு சீதுவையில் பிறந்த பேரருட்தந்தை கிளீற்ரஸ் பெரேரா அவர்கள் 1973ஆம் ஆண்டு…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

மட்டக்களப்பு மறைமாவட்ட குருவும், திருகோணமலை – மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் முன்னாள் குருமுதல்வருமான அருட்தந்தை அருளானந்தம் தேவதாசன் அவர்கள், ஆவணி மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1950ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 24ஆம் திகதி சுன்னாகம்…