அருட்தந்தை செல்வராஜா சவரிமுத்து அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் திருப்பலி
இலங்கை அரச படையினரால் மட்டக்களப்பு – சேனைக்குடியிருப்பு கிட்டங்கி பிரதேசங்களை அண்டிய பகுதியில் காணாமலாக்கப்பட்டு கொல்லப்பட்ட அருட்தந்தை செல்வராஜா சவரிமுத்து அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் திருப்பலி ஆவணி மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில்…
