அன்பிய இணைப்பாளர்களுக்கான கூட்டம்
யாழ். மறைமாவட்ட மறைக்கோட்டங்களில் பணியாற்றும் அன்பிய இணைப்பாளர்களுக்கான கூட்டம் வைகாசி மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை கிளாரட் அக கிளரேசிய இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆணைக்குழுவின்…
