அயின்சீடல்ன் கறுப்பு மாதா திருவிழா
சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அயின்சீடல்ன் கறுப்பு மாதா திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குப்படுத்தலில் ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை இங்கிலாந்து தமிழ் கத்தோலிக்க…
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல துணைப்பங்கான புனித அந்தோனியார் ஆலய திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல துணைப்பங்கான புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…
“சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும்” மாநாடு
போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும்” மாநாடு ஆனி மாதம் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. ஈகைச்சுடரேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் அகவணக்கம், மலரஞ்சலி என்பவற்றுடன் வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வு, சிறப்புரைகள்…
சுதந்திரபுரம் புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழாவும் திருவிழாவும்
புதிதாக அமைக்கப்பட்டுவந்த உடையார்கட்டு, சுதந்திரபுரம் புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழாவும் திருவிழாவும் ஆனி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பங்கின் புனித யூதாததேயு மறைப்பாடசாலை பாண்ட்…
வலிகாகம் வடக்கு பிரதேச காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்
இராணுவக்கட்டுப்பாட்டிலுள்ள யாழ்ப்பாணம் வலிகாகம் வடக்கு பிரதேச காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஆனி மாதம் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. போராட்ட நிறைவில் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர்…
