வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய திருவிழா

வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய திருவிழா

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 24ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 15ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

தலைமன்னார் பங்கில் திருக்குடும்ப கன்னியர்களின் பணி ஆரம்பிக்கப்பட்டதன் 50வது ஆண்டு யூபிலி

மன்னார் மறைமாவட்டம் தலைமன்னார் பங்கில் திருக்குடும்ப கன்னியர்களின் பணி ஆரம்பிக்கப்பட்டதன் 50வது ஆண்டு யூபிலி நிகழ்வு ஆனி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் நடைபெற்றது. தலைமன்னார் பங்குத்தந்தை அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் வழிநடத்தலில்…

அக்கராயன் மருதமடு அன்னையின் வரவேற்பு சுரூபத்தில் மருதமடு அன்னையின் கொடி

மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள மருதமடு அன்னையின் வரவேற்பு சுரூபத்தில் ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதமடு அன்னையின் கொடியேற்றிவைக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தால் வழங்கப்பட்ட இக்கொடி…

பேசாலை வளர்கலை மன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவு

மன்னார் மறைமாவட்டம் பேசாலை வளர்கலை மன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவின் நினைவாக பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவு திறப்புவிழா ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சத்தியராஜ்…