பெரியகுளம் புனித செபஸ்தியார் ஆலய முகப்பு திறப்புவிழா
தர்மபுரம் பங்கின் பெரியகுளம் புனித செபஸ்தியார் ஆலய முகப்பு திறப்புவிழா ஆடி மாதம் 08ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனிதரின் திருவிழாவிற்கான ஆயத்த நாளின் முதல் நாள் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலை பரிசளிப்பு விழா
யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று பாடசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை தெகிவளை திருக்குடும்ப கன்னியர்…
உலகமட்ட பளுதூக்கல் போட்டிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு மாணவிகள் தெரிவு
கிர்கிஸ்தான் நாட்டில் வருகின்ற செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலகமட்ட பளுதூக்கல் போட்டிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு மாணவிகள் தெரிவாகியுள்ளனர். 18 வயதுக்குட்பட்ட போட்டியில் யாழ்ப்பாணம் புனித சாள்ஸ் மகாவித்தியாலய மாணவிகள் செல்வி கவ்வுனி மற்றும்…
Mekmaa Cricket Academy துடுப்பாட்டப் பயிற்சி நிலைய திறப்பு விழா
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் இயங்கிவரும் Mekmaa Pvt. Ltd நிறுவனத்தின் Mekmaa Cricket Academy துடுப்பாட்டப் பயிற்சி நிலைய திறப்பு விழா ஆடி மாதம் 08ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. Mekmaa Pvt. Ltd நிறுவன உரிமையாளர் திரு. ஜோண்…
விசுவமடு புனித இராயப்பர் முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டுவிழா
விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டுவிழா ஆடி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆங்கில நாடகம், கவிதை, பாடல்,…
