குருநகர் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா

யாழ். பேராலய பங்கிற்குட்பட்ட குருநகர் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 27ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 18ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி…

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினருக்கும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஆவணி மாதம் 20ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் நாட்டில் பல்வேறு இடங்களிலும் தற்போது நிலவும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் குறிப்பாக மணவர்களின் கல்விநிலை…

மன்னார் மறைமாவட்ட ஆயர் இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்பு

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஆவணி மாதம் 18ஆம் திகதி திங்கட்கிழமை…

அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

அல்லைப்பிட்டி இராணுவ பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 20ஆம் திகதி புதன்கிழமை அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஜிம் பிறவுண் அவர்கள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த…

யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை புதிய தலைமைத்துவ குழு பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு

யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை புதிய தலைமைத்துவ குழு பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…