“இசை நடன இரவு” நிகழ்வு

யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “இசை நடன இரவு” நிகழ்வு 24ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி. அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

“விருத்தப் பாமழை ஆயிரம்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்புராசா அவர்களின் “விருத்தப் பாமழை ஆயிரம்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் செந்தமிழ்ச்…

தமிழ்தூது தனிநாயகம் அடிகள் நினைவுப்பேருரை

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் தனிநாயகம் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்தூது தனிநாயகம் அடிகள் நினைவுப்பேருரை 28ஆம் திகதி கடந்த புதன்கிழமை கல்லூரியின் ஜோய் கிறிஸோஸ்தம் மண்டபத்தில் நடைபெற்றது. மன்ற காப்பாளர் அருட்தந்தை குயின்சன்…

திருமண பந்தந்தில் இணைந்து 50ஆண்டுகளை நிறைவுசெய்த தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்வு

யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த திருமண பந்தந்தில் இணைந்து 50ஆண்டுகளை நிறைவுசெய்த தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்வு 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர்…

புனித அன்னை தெரேசா சமூக சேவை குழுவின் இரத்ததான நிகழ்வு

‘என்னிடத்தில் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன்’ எனும் மகுடவாக்குடன் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் இயங்கிவரும் புனித அன்னை தெரேசா சமூக சேவை குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு 27ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி ஜோய் கிறிஸோஸ்தம்…