‘விடுதலை’ கவனயீர்ப்பு போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி குரலற்றோரின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ‘விடுதலை’ கவனயீர்ப்பு போராட்டம் 24ஆம், 25ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரணை வளைவு முன்பாக ஆரம்பமாகிய இப்பேரணி யாழ். கிட்டு பூங்காவை சென்றடைந்து அங்கு சிறைவாழ்க்கை…
மனித புதைகுழிகளுக்கு நீதிகோரி மன்னாரில் அமைதி பேரணி
வடக்கு கிழக்கில் கண்டுடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதிகோரி மன்னார் மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அமைதி பேரணி யூலை மாதம் 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. மன்னார் அடம்பன் சந்தியில் ஆரம்பமான இப்பேரணி திருக்கேதீஸ்வரம் மனித…
கூட்டொருங்கியக்க உலக ஆயர்கள் பேரவை பொதுச்செயலர் குருக்களுடன் கலந்துரையாடல்
கூட்டொருங்கியக்க உலக ஆயர்கள் பேரவையின் பொதுச்செயலர் பேரருட்தந்தை மாறியோ கருதினால் கிரேக் அவர்கள் இலங்கை நாட்டிற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டு இங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளில் கலந்து குருக்கள், துறவிகள், பொதுநிலையினரை சந்தித்து கூட்டொருங்கியக்க செயல்முறையில் எழுந்த பிரச்சினைகள் குறித்தும் நாட்டில்…
பதுளை மறைமாவட்ட யூபிலி ஆண்டு திரு யாத்திரை
யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக பதுளை மறைமாவட்ட இறைமக்களால் முன்னெடுக்கப்பட்ட மன்னார் மடு திருத்தலம் நோக்கிய திரு யாத்திரை யூலை மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெற்றது. பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட்…
யாழ். மறைமாவட்ட வின்சென்ட் டி போல் சபையின் ஜீபிலி ஆண்
ஜீபிலி ஆண்டை சிறப்பித்து யாழ். மறைமாவட்ட வின்சென்ட் டி போல் சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…