அரங்க ஆற்றுகை ஊடான நல்லிணக்கத்தை நோக்கிய ஒன்றிணைவு நிகழ்வு
யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் ஹப்புத்தளை மற்றும் புத்தளம் பிராந்நிய மன்ற இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட அரங்க ஆற்றுகை ஊடான நல்லிணக்கத்தை நோக்கிய ஒன்றிணைவு நிகழ்வு 31ஆம் திகதி சனிக்கிழமை ஹப்புத்தளை திருமறைக்கலாமன்றத்தில் நடைபெற்றது. ஹப்புத்தளை திருமறைக்கலாமன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இச்சிறப்பு நிகழ்வில்…
“நித்தமும் நினைந்திட” திரு இசை நூலினை இறைமக்கள் பெற்றுக்கொள்ளவதற்கான ஒழுங்குகள்
யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு நிலையத்தால் வெளியிடப்பட்ட “நித்தமும் நினைந்திட” திரு இசை நூலினை இறைமக்கள் பெற்றுக்கொள்ளவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 800 திருப்பலி பாடல்களை உள்ளடக்கிய இந்நூல் ஒன்றின் விலை 1000 ரூபாயெனவும்…
மண்டைதீவு றோ.க வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடம் அடங்கலான வகுப்பறை கட்டடத்தொகுதி திறப்புவிழா
மண்டைதீவு றோ.க வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த விஞ்ஞான ஆய்வுகூடம் அடங்கலான வகுப்பறை கட்டடத்தொகுதி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் திரு. டென்சில் சேவியர் சுவைனஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
அருட்தந்தை குணநாயகம் அவர்களின் குருத்துவ 25ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வு
அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை குணநாயகம் அவர்களின் குருத்துவ 25ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வு 05ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்தந்தை அவர்களின் தலைமையில் திருப்பலியும் திருப்பலி நிறைவில் யூபிலி நிகழ்வுகளும் இடம்பெற்றன. தொடர்ந்து…
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன சுற்றுச்சூழல் தின சிறப்பு நிகழ்வு
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் தின சிறப்பு நிகழ்வு 05ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில்…