சுண்டுக்குளி பங்கு கள அனுபவ சுற்றுலா பயணம்
சுண்டுக்குளி பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா பயணம் கார்த்திகை மாதம் 01ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் மண்டைதீவு பிரதேசத்தை பார்வையிட்டனர்.…
மன்னார் மறைமாவட்டத்தில் இறைபதமடைந்த இறைபணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி
மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத்திருப்பலி கார்த்திகை மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில்…
திருகோணமலை மறைமாவட்டத்தில் இறைபதமடைந்த இறைபணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி
திருகோணமலை மறைமாவட்டத்தில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத்திருப்பலி கார்த்திகை மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
டி லா சால் சபை அருட்சகோதரர் எர்னஸ்ட் தார்சிஸியஸ் அவர்கள் கார்த்திகை மாதம் 04ம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1976ஆம் ஆண்டு மன்னார் புனித சூசையப்பர் புகுமுகு மடத்தில் இணைந்து 1985ஆம் ஆண்டு தனது இறுதி வாக்குத்தத்தத்தை நிறைவேற்றிய…
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு நிறைவு நிகழ்வு
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு நிறைவு நிகழ்வு ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம் மற்றும் யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில்…
