மண்டைதீவு பங்கில் கடற்கரை செபமாலைத் தியானம்
வணக்கமாத சிறப்பு நிகழ்வாக மண்டைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை செபமாலைத் தியானம் வைகாசி மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அலோய் அருணேஸ்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானம் பவனியாக மண்டைதீவு இறங்கு துறையில் ஆரம்பமாகி கடற்கரை புனித…
புதுக்குடியிருப்பு பங்கில் வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி
புதுக்குடியிருப்பு பங்கில் வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி வைகாசி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி புதுக்குடியிருப்பு குழந்தை இயேசு திருத்தலத்தில் ஆரம்பமாகி புதுக்குடியிருப்பு சந்தி ஊடாக புனித சூசையப்பர் ஆலயத்தை…
அக்கராயன் பங்கின் வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி
அக்கராயன் பங்கின் வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி ஆணைவிழுந்தான் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி ஆணைவிழுந்தான்…
சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா
மன்னார் மறைமாவட்டம் சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா பரிபாலகர் அருட்தந்தை அருட்பிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 02ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம்…
Jaffna Priests Defend Fr. Jeevantha Peiris and Reaffirm Mullivaikkal as Culmination of Genocide
The priests of the Diocese of Jaffna have expressed deep concern and disappointment over a statement issued by Rev. Fr. Jude Chrishantha, Director of the Catholic National Commission for Mass…
