முழங்காவில் மாதா ஆலய வருடாந்த திருவிழா

முழங்காவில் பங்கின் முழங்காவில் மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலை பரிசளிப்பு விழா

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்பு விழா 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை கரம்பொன் திருக்குடும்ப கன்னியர்…

கிறிஸ்தவ கற்கைநெறி உயர்கல்வி டிப்ளோமா பட்டப்படிப்பு பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

இலங்கையின் கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மறைமாவட்டங்களில் இயங்கிவரும் புனித யோசப்வாஸ் இறையியல் கல்லூரிகளில் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற கிறிஸ்தவ கற்கைநெறி உயர்கல்வி டிப்ளோமா பட்டப்படிப்பு இறுதிப் பரீட்சைக்கு தோற்றி சித்திபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 31ஆம்…

திருகோணமலை பேராலயத்தில் லூர்து அன்னை கெபி திறப்புவிழா

திருகோணமலை மறைமாவட்டம் புனித மரியாள் பேராலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த லூர்து அன்னை கெபி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்புவிழா 31ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டன்ஸ்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா

மன்னார் மறைமாவட்டம் சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா பரிபாலகர் அருட்தந்தை லோறன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா…