சுன்னாகம் ஏழாலை புனித இசிதோர் ஆலய வருடாந்த திருவிழா
சுன்னாகம் ஏழாலை புனித இசிதோர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 16ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…
புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா
தீவகம் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா…
இளவாலை புனித றீற்றம்மா ஆலய வருடாந்த திருவிழா
இளவாலை புனித றீற்றம்மா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 16ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்டோருக்கான தைகுண்டோ போட்டி
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்டோருக்கான தைகுண்டோ போட்டி வைகாசி மாதம் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் பியன் பெனோ அவர்கள் முதலாமிடத்தைப் பெற்று தேசியமட்ட போட்டிக்கு…
மன்னார் மறைமாவட்ட மாந்தை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செபமாலை பேரணி
வணக்கமாத சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட மாந்தை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இளையோர் மற்றும் திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான செபமாலை பேரணி வைகாசி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விடத்தல்தீவு பங்குதந்தை அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
