ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பற்றிக் லியோ அவர்களின் அன்புத்தந்தை திரு. சின்னையா அன்ரனி ஜோசேப் அவர்கள் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி ஸ்ரெபானி நீக்கிலாப்பிள்ளை அவர்கள் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1961ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 64 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரின்…

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் பணியேற்பு நிகழ்வு

திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாக கர்தினால்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் பணியேற்பு நிகழ்வு 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் நடைபெற்றது. வத்திக்கான் புனித பேதுருவானவர் பெருங்கோவில் வளாகத்தில் உரோம் நேரம் காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வின்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தி முன்னெடுக்க்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற நினைவேந்தல்…

பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்களின் பூதவுடல் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நல்லடக்கம்

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதல் ஆயரும் ஒய்வுநிலை ஆயருமான பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்கள் 19ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை தனது 73ஆவது வயதில் இறைவனடி சேர்ந்துள்ளார். மட்டக்களப்பு, தன்னாமுனையில் 1952ஆம் ஜப்பசி மாதம் 12ஆம் திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை…