கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல்

மட்டக்களப்பு மறைமாவட்டம் கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யூட் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை…

லொய்க்கன் புனித லூர்து அன்னை திருவிழா

சுவிஸ் ஆர்க்கவ் தமிழ் கத்தோலிக்க பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட லொய்க்கன் புனித லூர்து அன்னை திருவிழாவும், ஆர்க்கவ் பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவும் சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பத்திநாதன் ஜெறோம் லெம்பட் அவர்கள் வைகாசி மாதம் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை தனது 76ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். மன்னார் பேசாலைப் பங்கைச் சேர்ந்த இவர் 1981ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு இலங்கையின் பல பகுதிகளில்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறும் நிகழ்வு வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளெங்கும் பரவலாக நடைபெற்றுவருகின்றன. கடும் யுத்தம் நிலவிய 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஏற்பாட்டில் கஞ்சி கொட்டில்கள் அமைக்கப்பட்டு ஒருவேளை உணவாக கஞ்சி…

குமுதினி படுகொலையின் 41ஆம் அண்டு நினைவுநாள் நிகழ்வு

குமுதினி படுகொலையின் 41ஆம் அண்டு நினைவுநாள் நிகழ்வு நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்தில் வைகாசி மாதம் 15ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி 64 பயணிகளுடன் பயணித்த…