திருகோணமலை மறைமாவட்ட செபமாலை பேரணி
திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணி புனித மரியாள் பேராலயத்தில் ஆரம்பமாகி பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலத்தை…
