அருட்தந்தை மங்களராஜா அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு யூபிலி நிகழ்வு
யாழ். மறைமாவட்ட குருவும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளரும் உருவாக்குநருமான அருட்தந்தை மங்களராஜா அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்…
