மணற்காடு புனித அந்தோனியர் ஆலயத்தில் நற்கருணை கண்காட்சி
மணற்காடு புனித அந்தோனியர் ஆலயத்தில் முதல்நன்மை அருட்சாதனம் பெறவுள்ள சிறார்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை கண்காட்சி வைகாசி மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களால் நற்கருணையின்…
