Category: What’s New

மணற்காடு புனித அந்தோனியர் ஆலயத்தில் நற்கருணை கண்காட்சி

மணற்காடு புனித அந்தோனியர் ஆலயத்தில் முதல்நன்மை அருட்சாதனம் பெறவுள்ள சிறார்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை கண்காட்சி வைகாசி மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களால் நற்கருணையின்…

யாழ்ப்பாண கல்விவலய பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள்

யாழ்ப்பாண கல்விவலய பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கிடையிலான செயல்பட்டு மகிழ்வோம் போட்டி வைகாசி மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தரம் 03, தரம் 04…

விசுவமடு இராயப்பர் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு வைகாசி மாதம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. சிறார்களின் விற்றல் வாங்கல்…

பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல வருடாந்த திருவிழா

பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை…

ஊர்காவற்துறை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா

ஊர்காவற்துறை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சித்திரை மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் 30ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா…