அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு வைகாசி மாதம் 18ஆம் திகதி திங்கட்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…
