வங்காலை பங்கில் மரியாயின் சேனை கியூரியா அங்குரார்ப்பணம்
மன்னார் மறைமாவட்டம் வங்காலை பங்கில் மரியாயின் சேனை கியூரியா அங்குரார்ப்பண நிகழ்வு வைகாசி மாதம் 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மில்ரன் தேவராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு வழிபாட்டுடன் பங்கின்…
