ஒருமைப்பாடுள்ள மனிதன்” (A man of Integrity) நூல் வெளியீடு
யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை ஜோண் பப்ரிஸ்ட் அன்ரனி அவர்களின் “ஒருமைப்பாடுள்ள மனிதன்” (A man of Integrity) நூல் வெளியீடு சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். அகவொளி குடும்ப நல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. கொழும்புத்துறை…
